ஹங்கேரியில் காகித பாட்டில்களில் குளிர்பானம்…! கோக்க கோலா நிறுவனம் அதிரடி..!

Published by
லீனா

குளிர்கால தயாரிப்புகளுக்கு காகித பாட்டில்களை பயன்படுத்தும் முயற்சியில் கோக்கோ கோலா நிறுவனம் இறங்கியுள்ளது.

இன்று குளிர்பானங்களை என்றாலே பிளாஸ்டிக் பாட்டில்கள் அல்லது கண்ணாடி பாட்டில்களில் தான் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் உலக அளவில் நெகிழி பயன்பாட்டிற்கு எதிராக விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குளிர்கால தயாரிப்புகளுக்கு காகித பாட்டில்களை பயன்படுத்தும் முயற்சியில் கோக்கோ கோலா நிறுவனம் இறங்கியுள்ளது. வாயு நிறைந்த பானங்களை  காகிதங்களை பயன்படுத்தி தயாரிக்கும் குடுவையில் அடைப்பது, மிகவும் சவால் நிறைந்த ஒன்று என்பதால், இது குறித்து ஆய்வுகள் தோல்வியிலேயே முடிந்தன.

இதனையடுத்து டென்மார்க்கை சேர்ந்த பபோகோ என்ற நிறுவனம் ஏழு வருட ஆய்வக பரிசோதனைகளுக்குப் பின் குளிர்பானங்களை பேப்பர் பாட்டிலில் தயாரிப்பதில் வெற்றி கண்டுள்ளது. அடிப்படை சோதனைகள் திருப்தி அடைந்த நிலையில், முதற்கட்டமாக அடேஸ் என்ற தனது பழரச குளிர்பானத்தை காகித பாட்டில்களில் அடைத்து ஹங்கேரியில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.

மேலும், கோலா நிறுவனம் சோதனை முதற்கட்டமாக 2,000 காகித பாட்டில்களை  பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இதில் வெற்றி கிடைத்தால், கோக்க கோலா நிறுவனம் குளிர்பான தயாரிப்புகளுக்கு காகித பாட்டில்களை மட்டுமே உலகம் முழுவதிலும்  பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

Published by
லீனா

Recent Posts

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

11 minutes ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

45 minutes ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

56 minutes ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

1 hour ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

1 hour ago

”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…

2 hours ago