விமான பயணம் துவங்கினாலும் தென் ஆப்பிரிக்கா தங்கள் நாட்டில் இந்தியர்களை அனுமதிக்காது!

Published by
Rebekal
விமான பயணம் துவங்க பட்டாலும் தென்னாப்பிரிக்காவில் இந்திய பயணிகள் நுழைவதற்கு தடை விதிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது உலகம் முழுவதிலும் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், பல இடங்களில் அரசு மக்களுக்காக ஊரடங்கை தவிர்த்து சில தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் விரைவில் சர்வதேச விமான பயணம் துவங்க தயாராக உள்ளது. இந்நிலையில் கொரோனா நோய் தொற்று அச்சம் காரணமாக இந்தியாவில் அதிக கொரானா வைரஸ் நோயாளிகள் இருப்பதால் தென்னாப்பிரிக்காவில் இந்திய பயணிகள் நுழைவதற்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஏனென்றால் அமெரிக்காவை அடுத்து பிரேசில் மற்றும் இந்தியாவில் தான் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் இருக்கிறது.
இந்நிலையில், இந்தியா மற்றும் பிரேசில் நாட்டை சேர்ந்த பயணிகளை தென்ஆப்பிரிக்காவில் சேர்க்கவும் வேண்டுமா என்று குழப்பத்தை தற்பொழுது தென்ஆப்பிரிக்க அரசாங்கம் மேற்கொள்கிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவின் சுகாதார அமைச்சர் ஸ்வேலி ம்கைஸ் அவர்கள், பிற அரசாங்க அமைச்சர்களுடன் ஆலோசித்து அதன் பின் தென் ஆப்பிரிக்காவில் எந்தெந்த நாடுகள் நுழைவதற்கு தடை விதிக்கப்படும் என்ற பட்டியலை தொகுத்து வெளியிடுவதாக கூறியுள்ளார். மேலும் அடுத்த வாரத்தில் இந்த பட்டியல் இறுதி செய்யப்படும் எனவும் இந்தியாவை தவிர இங்கிலாந்து பிரான்ஸ் ஆகிய நாடுகளும் இந்த பட்டியலில் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Published by
Rebekal

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

10 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

11 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

11 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

11 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

12 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

12 hours ago