கரப்பான் பூச்சியை வெறும் சீனி மற்றும் பேக்கிங் பவுடரை வைத்தே அடிச்சு ஓட விடலாம் வாருங்கள் பார்க்கலாம்.
தற்போது உலக முழுவதும் பயன்படுத்தப்படும் பொருளில் ஒன்றாக சர்க்கரை மாறியுள்ளது. கேக்குகள், காபி, புட்டுகள், அணைத்து இனிப்புகளுக்கும் சர்க்கரை முக்கிய பங்கு வகுக்கிறது. உலகெங்கிலும் உள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு முறைக்கு மேல் சர்க்கரையைப் பயன்படுத்துகிறார்கள்.
உலகம் முழுவதும் அனைத்து குடும்பங்களுக்கும் ஒரு பழக்கப்பட்டஒரு முக்கியமான தொல்லை கரப்பான் பூச்சியாகும். கரப்பான் பூச்சியை முழுமையாக விரட்ட இதுவரை எந்த பொருளும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் சர்க்கரை மற்றும் பேக்கிங் பவுடரை வைத்து இந்த தொல்லையில் இருந்து தப்பித்து விடலாம். இதை எளிதாக நீங்களே செய்யலாம்.என்ன செய்ய வேண்டும் என்றால் சர்க்கரை மற்றும் பேக்கிங் பவுடரை சமமாக சேர்த்துக்கொண்டு கரப்பான் பூச்சி அதிகம் வசிக்கும் இடங்களில் போடவும். அதன் பிறகு நீங்களே பரங்களேன். இந்த எளிதான முறையினால் இந்த தொல்லை பூச்சிகளிலிருந்து உங்கள் வீட்டை இப்போது பாதுகாப்பாகவும்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…