முன்பு ஒரு காலத்தில் முன்னணி தொலைக்காட்சிகளில் உள்ள நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வலம் வந்தவர் திவ்யா. பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக எந்த ஒரு தொலைக்காட்சியில் திவ்யாவை காணமுடியவில்லை.
அதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி இருந்த நிலையில் திடீரென கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி திவ்யாவுக்கு திருமணம் நடந்துள்ளது.இந்தத் திருமண நிகழ்ச்சியில் பாடகர்கள் ஹரிசரண், விஜய் யேசுதாஸ், நரேஷ் ஐயர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திவ்யா தனது நீண்ட நாள் நண்பரான ஷிபு தரகன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் திருமணத்தின் போது எடுக்கபட்ட புகைப்படகளை பாடகர் ஹரிசரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
இதனைத் தொடர்ந்து திவ்யாவிற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். திவ்யா விஜய் நடித்த “வில்லு” படத்தில் “தீம்தனக்கா தில்லானா” என்ற பாடல் மூலம் பாடகராகவும் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சில பாடல்களையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…