ஆப்கானிஸ்தானின் தலைநகராக விளங்கும் காபூலில் தலை சிறந்த சீக்கிய கோவில் ஒன்று உள்ளது. இது பழமைவாய்ந்த பிரபலமான சீக்கிய வழிபாட்டு ஸ்தலமாக கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்த காபூலில் உள்ள சீக்கிய கோவிலில் தற்போது தற்கொலை படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அந்த தாக்குதலால் உயிரிழந்தவர்களின் விவரம் கூறப்படவில்லை.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…