சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 24 டன் அத்தியாவசிய பொருட்களை கொரோனா நிவாரணமாக சினிமா கலைஞர்களுக்கு வழங்கியுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கியாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பெரும்பாலான தொழில்துறை இயங்கவில்லை. இதனால், தொழிலாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வருகின்றனர்
அதே போல தற்போது சினிமா ஷூட்டிங்கும் நடத்தப்படாமல் இருக்கிறது. இதனால், துணை நடிகர்கள், உதவி இயக்குனர்கள் என பல சினிமா தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் நடிகர், நடிகைகள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், 24 டன் அத்தியாவசிய பொருட்களை கொரோனா நிவாரணமாக சினிமா கலைஞர்களுக்கு வழங்கியுள்ளார். வேலையின்றி கஷ்டப்படும், உதவி இயக்குனர்கள், 1500-க்கும் மேற்பட்ட நலிந்த சினிமா கலைஞர்கள், மற்ற சினிமாத்துறை சம்பந்தப்பட்ட சங்கங்களுக்கு இந்த அத்தியாவசிய பொருட்களை கொரோனா நிவாரணமாக பிரித்து கொடுக்க உள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…