கணவனுக்கு பதிலாக மாணவனுக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய ஆசிரியை .!பிறகு நடந்த விபரீதம் .!

- ஆசிரியையின் நிர்வாண புகைப்படத்தை பார்த்த மாணவன் மேலும் சில புகைப்படங்களை அனுப்பவேண்டும் என மிரட்டி உள்ளார்.
- ஆசிரியை அனுப்பிய நிர்வாண புகைப்படங்களை வைத்து மாணவன் உல்லாசம் அனுபவித்து வந்து உள்ளார்.
அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் உள்ள ஒரு நடுநிலை பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ரம்சே பெத்தான் பீர்ஸ்.இவர் தனது நிர்வாண புகைப்படங்களை தனது கணவருக்கு அனுப்புவதற்கு பதிலாக தனது வகுப்பறையில் பயிலும் 15 வயது மாணவனுக்கு அனுப்பி உள்ளார்.
ஆசிரியையின் நிர்வாண புகைப்படத்தை பார்த்த மாணவன் மேலும் சில புகைப்படங்களை அனுப்பவேண்டும் என மிரட்டி உள்ளார்.இதனால் அந்த ஆசிரியை பயந்து மேலும் பல புகைப்படங்களை அனுப்பி உள்ளார்.ஆசிரியை அனுப்பிய நிர்வாண புகைப்படங்களை வைத்து மாணவன் உல்லாசம் அனுபவித்து வந்து உள்ளார்.
இதை பார்த்த மாணவனின் பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் கொடுத்து உள்ளனர்.புகாரின் பேரில் ஆசிரியை கைது செய்த போலீசார்.இவரை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.அப்போது இது குறித்து அவரிடம் கேட்டபோது ஆசிரியை இதற்கு ,மாணவனுக்கு புகைப்படங்களை அனுப்பி இருக்க கூடாது. அனைத்தும் எனது தவறு தான் ,இந்த பழி என்னை மட்டுமே சாரும் என்னை மன்னித்து விடுங்கள் என அழுது உள்ளார்.
இதனால் இவரது வேலை பறிபோனது.ஆசிரியை 50 வருடங்களுக்கு பாலியல் குற்றவாளியாக கருதி அவரை கண்காணிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!
June 22, 2025
“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!
June 22, 2025