டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்கள் இடம் மாற்றம்.. எலான் மஸ்க் அதிரடி!

Published by
Surya

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், பணக்கார பட்டியலில் 2 ஆம் இடத்தில் உள்ளார். இவரின் நிறுவனங்களை தெற்கு டெக்சாஸ் மாகாணத்திற்கு மாற்றவுள்ளார்.

உலக பணக்கார பட்டியலில் எலான் மஸ்க் இரண்டாம் இடத்தில் உள்ளார். அதற்கு காரணம், அவரின் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமே. தனது டெஸ்லா நிறுவனம் மூலம் அதிவேகமான எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்து வருகிறார். இந்த டெஸ்லா கார்களை பற்று தெரியாதவர் யாரும் இல்லை. அதுமட்டுமின்றி, அவரின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் சிறந்து விளங்குகிறார்.

குறிப்பாக, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். இது, உலகளவில் பெருமளவில் பேசப்பட்டது. இவ்விரு நிறுவனங்களும் கலிபோர்னியாவில் இருக்கும் நிலையில், அதனை தெற்கு டெக்ஸாஸ் மாகாணத்திற்கு எலான் மஸ்க் மாற்றவுள்ளார். கலிபோர்னியாவில் அதிக வரி வசூலிக்கப்படுவதாகவும், இதன் காரணமாக இவர் நிறுவனங்களை இடம்மாற்றவுள்ளதாக கூறப்படுகிறது.

Published by
Surya

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

12 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

13 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

13 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

14 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago