தாய்லாந்து மன்னராக இருந்த பூமிபோல் அதுல்யதேஜ் மறைவிற்கு பிறகு அவரது மகன் மகா வஜ்ராலங்கோன் தாய்லாந்து நாட்டின் மன்னராக பதிவி ஏற்றுகொண்டார். இந்த பதவியேற்பு விழா மே மாதம் நடைபெற்றது.
பதவியேற்புக்கு முன்னர் சுதீடா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர் மகா வஜ்ராலங்கோனின் பாதுகாவலராக இருந்து வந்தார். இவர் செவிலியராக பணியாற்றியுள்ளார். ராணுவ தளபதியாகவும் இருந்துள்ளார்.
இவர் மன்னர் மகா வஜ்ராலங்கோனின் 4வது மனைவியாவார். இவர் அரசி மரியாதைகளை தவறாக பயன்படுத்தியதாகவும், அரசருக்கு எதிராக செயல்படுவதாகவும் கூறி அவருக்கு வழங்கபட்டிருந்த அரசி மரியாதைகள் பறிக்கப்பட்டுள்ளன.
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…