பூமியின் இரவு மற்றும் பகல் இடையே எல்லையைக் காட்டும் அழகிய புகைப்படத்தை வெளியிட்ட விண்வெளி வீரர்.!

Published by
கெளதம்

பாப் பென்கண் விண்வெளி வீரர் பூமியின் பகல் மற்றும் இரவு இடையே எல்லையைக் காட்டும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் 9 (FALCON 9) ரக ராக்கெட் மூலம் டக்ளஸ் ஹார்லி, பாப் பென்கண் ஆகிய இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்களும் அனைத்து தடைகளையும் கடந்து மே மாதம் வெற்றிகரமாக விண்ணில் சுமார் 19 மணி நேரம் பயணத்தின் பின்பு, சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் சென்றனர். அவர்கள் அங்கு தங்களது வேலையை செய்து கொண்டு வருகிறார்கள் ஏற்கனவே நெருப்பு வளைய சூரிய கிரகணம் புகைப்படத்தை வெளியிட்டனர்.

தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் நாசா பாப் பென்கண் அமெரிக்க விண்வெளி வீரர் பூமியில் பகல் மற்றும் இரவு இடையிலான எல்லையைக் காட்டும் இரண்டு புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிட்டுள்ளார். “இரவிற்கும் பகலுக்கும் இடையிலான எல்லையைக் கைப்பற்றும் எங்கள் கிரகத்தின் எனக்கு பிடித்த காட்சிகள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார. மேலும் டக்ளஸ் ஹார்லி இருவரில் ஒருவர் ஆவார் இவர் ஒரு பதிவை ஏற்கனவே  பகிர்ந்துள்ளார். மேற்கு மத்திய அட்லாண்டிக்கில் இன்று இந்த சஹாரா தூசிப் பாதையில் பறந்தோம். இது எவ்வளவு பெரிய பகுதியை கொண்டுள்ளது என்பது ஆச்சரியமாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…

9 hours ago

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…

9 hours ago

மகளிர் செஸ் உலக‌க் கோப்பை: மகுடம் சூடப்போவது யார்? முதல் போட்டி ட்ரா.., இரண்டாவது போட்டி தொடக்கம்.!

ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…

10 hours ago

திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.!

திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…

10 hours ago

“ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்படும்” – பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…

11 hours ago

ஜனநாயகத்தில் பிரிட்டனுக்கு முன்னோடியாக விளங்கிய சோழர்கள்” – பிரதமர் மோடி புகழாரம்.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…

11 hours ago