பாப் பென்கண் விண்வெளி வீரர் பூமியின் பகல் மற்றும் இரவு இடையே எல்லையைக் காட்டும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் 9 (FALCON 9) ரக ராக்கெட் மூலம் டக்ளஸ் ஹார்லி, பாப் பென்கண் ஆகிய இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்களும் அனைத்து தடைகளையும் கடந்து மே மாதம் வெற்றிகரமாக விண்ணில் சுமார் 19 மணி நேரம் பயணத்தின் பின்பு, சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் சென்றனர். அவர்கள் அங்கு தங்களது வேலையை செய்து கொண்டு வருகிறார்கள் ஏற்கனவே நெருப்பு வளைய சூரிய கிரகணம் புகைப்படத்தை வெளியிட்டனர்.
தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் நாசா பாப் பென்கண் அமெரிக்க விண்வெளி வீரர் பூமியில் பகல் மற்றும் இரவு இடையிலான எல்லையைக் காட்டும் இரண்டு புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிட்டுள்ளார். “இரவிற்கும் பகலுக்கும் இடையிலான எல்லையைக் கைப்பற்றும் எங்கள் கிரகத்தின் எனக்கு பிடித்த காட்சிகள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார. மேலும் டக்ளஸ் ஹார்லி இருவரில் ஒருவர் ஆவார் இவர் ஒரு பதிவை ஏற்கனவே பகிர்ந்துள்ளார். மேற்கு மத்திய அட்லாண்டிக்கில் இன்று இந்த சஹாரா தூசிப் பாதையில் பறந்தோம். இது எவ்வளவு பெரிய பகுதியை கொண்டுள்ளது என்பது ஆச்சரியமாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…