கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த நாட்களில் ராமானந்த் சாகர் இயக்கிய ராமாயணத் தொடர் மற்றும் பி.ஆர். சோப்ரா இயக்கிய மகாபாரதத் தொடர் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என்று மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் மக்களிடையே பிரபலமான பழைய தொலைக்காட்சி தொடர்களை மீண்டும் ஒளிபரப்ப தூர்தர்ஷன் தொலைக்காட்சி முடிவு செய்துள்ளது. முகேஷ் கன்னா நடித்த பிரபலமான சக்திமான் சீரியலை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் டிடி நேஷனல் நெட்வொர்க்கில் பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதே போல் சாணக்யா, உபநிஷத் கங்கா, ஸ்ரீமன் ஸ்ரீமதி, கிருஷ்ணா காளி ஆகிய பிரபலமான தொடர்களும் டிடி நேஷனல் நெட்வொர்க்கில் நாளை முதல் ஒளிபரப்பப்பட உள்ளது.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…