சாலை மயங்கி விழுந்த பெண்..! தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சென்னை சைதாப்பேட்டையில், ஜோன்ஸ் சாலை அருகே சாலையில் சென்ற பெண் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தனது காரில் ஏற்றி, அந்த பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
அந்த இடத்தில் சுற்றி நின்றவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த பெண்ணை காரில் ஏற்றி விட்ட நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் காரில் அப்பெண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025