பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி படிக்கட்டுகளில் சிரித்து கொண்டே ஏறி செல்லும் அழகான வீடியோவை முன்னாள் கூடைப்பந்து வீரர் பகிர்ந்துள்ளார்.
முன்னாள் கூடைப்பந்து வீரரான ரெக்ஸ் சாப்மேன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது செரிப்ரல் பால்சி (பெருமூளை வாதம்) என்ற நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் முதல்முறையாக படிக்கட்டுகளில் ஏறுகிறார்.
படிக்கட்டுகளின் பிடிகளை பிடித்து கொண்டே அந்த சிறுமி சிரித்த முகத்துடன் ஏறும் அந்த வீடியோவை பலர் ஷேர் செய்து வருகின்றனர். மேலும் அந்த சிறுமியின் தைரியத்தை பலர் பாராட்டியும் வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…