முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தண்ணீரையும், கண்ணீரையும் துடைக்க பாடுபட்டு வருகிறது.
சென்னையில் கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெற்றி தமிழர் பேரவை சார்பில் நிவாரணமாக பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் சுமார் 500 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை கவிஞர் வைரமுத்து அவர்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய கவிஞர் வைரமுத்து, உழைக்கும் மக்கள் இல்லை என்றால் சென்னைக்கு இயக்கம் கிடையாது. அதனால் அவர்களை பசிக்க விடமாட்டோம். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தண்ணீரையும், கண்ணீரையும் துடைக்க பாடுபட்டு வருகிறது. அமைச்சர்கள், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், காவல் துறை, மின்சாரத் துறை அதிகாரிகள் அனைவரையும் பொது மக்கள் பாராட்டுகிறார்கள். சென்னை மழை வெள்ளத்துக்கு நிரந்தரமான தீர்வு வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…