நடிகர் தனுஷ் அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினி காந்த் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வைத்த நிலையில், நேற்றுடன் படப்பிடிப்பை முடித்து விட்டு படக்குழுவினர் சென்னை திரும்பினர். இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்த் எந்த இயக்குனருடன் இனையப் போகிறார் என்பது குறித்து தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. ஒரு புறம் தேசிங் பெரியசாமி என்றும் மற்றோரு புறம் கார்த்திக் சுப்புராஜ் என்றும் தகவல்கள் பரவி வந்தது.
அந்த வகையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் , தலைவர் 169 படத்தை நடிகர் மற்றும் ரஜினியின் மருமகனான தனுஷ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது நடிகர் தனுஷ் அமெரிக்காவில் தி க்ரே மேன் என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், தற்போது இந்த தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகர் தனுஷ் முன்னதாக ராஜ்கிரணை வைத்து பா. பாண்டி என்ற படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…