கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகளவில் 2.34 கோடியாக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் நாளுக்கு நாள் உலகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர், இருப்பினும் கொரோனா பாதிப்பு இன்னும் குறைந்தபாடில்லை. இதுவரை கொரோனாவால் 31,783,504 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 975,471 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் 23,400,640 பேர் குணமடைந்து உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 276,367 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 5,721 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 7,406,22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…