விமானத்திற்கு இணையாக ஜெட்பேக்-ல் 3,000 அடி உயரத்தில் நபர் ஒருவர் பறந்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் 3 ஆயிரம் அடி உயரத்தில் மேலே விமானம் ஒன்று சென்றுள்ளது. அதற்கு இணையாக அதாவது விமானத்திற்கு மிக அருகே ஜெட்பேக்-ல் நபர் ஒருவர் பறந்து சென்றுள்ளார். இதுகுறித்து அமெரிக்கன்ஸ் மற்றும் ஜெட்புளு விமானிகள் விமான கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஜெட்புளு விமானிகள் கூறியதாவது, ஜெட்பேக்-ல் பறந்து சென்ற நபர் 30 அடி தூரத்தில் தங்களது விமானத்திற்கு மிக அருகில் பறந்து சென்றதாக தெரிவித்துள்ளனர்.
விமானத்திற்கு இணையாக ஜெட்பேக்-ல் பறந்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம் இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அதனையடுத்து தற்போது இச்சம்பவம் குறித்த விசாரணையை FBI தொடங்கியுள்ளது. மேலும் விரைவில் நடந்தது என்ன என்பதை கண்டுபிடித்த விடுவோம் என்றும் FBI உறுதி அளித்துள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…