நிச்சயத்திற்கு பின்பு வந்த காதல்- மாப்பிள்ளை செய்த புதுமையான செயல்!

- நிச்சயத்திற்கு பின்பு வந்த காதலால் மாப்பிளை செய்த செயல்.
- ஒரே நேரத்தில் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் காதலித்த பேனையும் மணந்த அதிசய மணமகன்
மலேசியாவில் சமூக வலைதள பக்கத்தில் ஒரு இளைஞர் தனது இணையதள பக்கத்தில் ஒரு ஆணுக்கு இரு பெண்களுடன் திருமணம் நடந்தது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். பெயர் ஜிம் என்பதாம். அந்த பதிவிட்ட நபரிடம் இதுகுறித்து விசாரித்த போது, ஜிம் தனது உறவினர் என கூரியுள்ளார்.
அதாவது அந்த மணமகனுக்கு ஒரு பெண்ணுடன் குடும்பத்தார் சம்மதத்துடன் நிச்சயம் நடைபெற்றுள்ளது. நிச்சயத்திற்கு பிறகு புதிதாக இன்னொரு கம்பெனிக்கு ஜிம் வேளைக்கு சென்றுள்ளார். அங்கு இருந்த பெண்மணி ஒருவர் தனது ஜிம்மை பிடித்துள்ளதாக கூறியதோடு, திருமணம் செய்துகொள்வோம் எனவும் கூறியுள்ளார்.
ஜிம்முக்கு அந்த பெண்ணை பிடித்து போகவே அவரும் சம்மதம் சொல்லியுள்ளார். அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் அவரையும் மற்றொரு பக்கத்தில் வைத்து அவரையும் திருமணம் செய்துள்ளார். இதற்கு அந்த பெண் எப்படி ஒப்புக்கொண்டாரோ தெரியவில்லை. இதோ அவர்களின் புகைப்படம்,
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025