கொரோனாவின் இரண்டாம் அலை – மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்திய பிரான்ஸ்!

Published by
Rebekal

கொரோனாவின் இரண்டாம் அலை எழுந்துள்ளதால், மீண்டும் முழு ஊரடங்கை பிரான்ஸ் நிர்வாகம் அமல்படுத்தியது.

சீனாவிலிருந்து உலகம் முழுவதிலும் வேகமாக பரவி லட்சக்கணக்கான உயிர்களை பறித்த கொடூரமான உயிர்கொல்லி வைரஸ் தான் கொரானா வைரஸ். இது பரவ ஆரம்பித்த சில மாதங்களில் காட்டுத்தீ போல பரவியது மட்டுமல்லாமல் பல உயிர்களையும் கொண்டு சென்றது. அதன்பின் ஊரடங்கு கட்டுப்பாடு உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து சற்றே இதன் தாக்கமும் வீரியமும் குறைந்து என்று கூறலாம். தற்பொழுது இந்த கொரானா வைரஸ் தடுப்பு மருந்து கண்டு பிடிக்க கூடிய முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 2.35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பறவையா ஆரம்ப காலகட்டத்தில் ஊரடங்கை அறிவித்த பிரான்ஸ் அரசு மக்களின் வாழ்வாதாரம் கருதி ஊரடங்கு தளர்வுகளை அண்மையில் அறிவித்தது. இந்நிலையில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் இரண்டாவது முறையாக முழு ஊரடங்கை அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் அவர்கள் பிறப்பித்துள்ளார். இந்த முழு ஊரடங்கு பிரான்சில் நாளை (அக்டோபர் 30) முதல் டிசம்பர் மாதம் வரையிலும் அமலில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
Published by
Rebekal

Recent Posts

ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் 3 முறை பந்து மாற்றனும்…ஜோ ரூட் சொன்ன யோசனை!

ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் 3 முறை பந்து மாற்றனும்…ஜோ ரூட் சொன்ன யோசனை!

லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…

9 hours ago

ஒட்டு கேட்கும் கருவி விவகாரம் : யார் மீது சந்தேகம்?-ராமதாஸ் சொன்ன பதில்!

விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…

10 hours ago

பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை முறை – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…

10 hours ago

த.வெ.கவின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பா? விளக்கம் கொடுத்த சென்னை கமிஷனர்!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…

11 hours ago

கேஸ் போட்ட இளையராஜா..”அவுங்க வீட்டுக்கு மருமகளா போகவேண்டியது நான்”..வனிதா குமுறல்!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…

12 hours ago

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் என்ன? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…

14 hours ago