உக்ரைனில் அவசர கால கதவை திறந்து விமான றெக்கையில் அமர்ந்து காற்று வாங்கிய பெண்.
துருக்கியிலிருந்து போரிஸ்பில் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த விமானம் ஒன்றில் பயணிகள் அனைவரும் கீழே இறங்குவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் இளம்பெண் ஒருவர் மட்டும் விமான றெக்கையின் மீது சாவகாசமாக அமர்ந்து கொண்டு காற்று வாங்கி கொண்டு இருந்து உள்ளார். இதனை கண்ட விமான நிலைய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனடியாக அந்த பெண்ணை அங்கிருந்து வெளியேற்றிய அதிகாரிகளிடம் விசாரித்தபோது விமானத்திற்குள் புழுக்கமாக இருந்ததால் காற்று வாங்க அங்கு சென்றதாக கூறியுள்ளார். விமானத்தின் அவசர கால கதவை திறந்து றெக்கை பகுதியில் அமர்ந்து காற்று வாங்கிய அந்த பெண்ணிற்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…