அதிமாக இங்கிலாந்தில் ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றியது இவர்கள் தானாம்!

Published by
Rebekal

கொரோனாவுக்கு போடப்பட்டுள்ள ஊரடங்கு விதிகளை மீறி இங்கிலாந்தில் வெளியில் சுற்றியது 19-24 வயதிற்குட்பட்ட 50 சதவிகிதம் இளைஞர்கள் தானாம். 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை உலகம் முழுவதும் 4,181,021 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 283,868 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது, 2,403,752 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றாக இங்கிலாந்தும் உள்ளது. இதுவரை அங்கு 219,183 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 31,855 பேர் உயிரிழந்து உள்ளனர். 

இதனால், இங்கிலாந்து நாட்டில் ஆரம்பத்தில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 50 நாட்களுக்கும் மேலாக போடப்பட்டுள்ள இந்த ஊரடங்கு விதிகளை பலர் மீறுவதாக கூறப்பட்டுள்ளது. 

அதன் படி, ஊரடங்கு விதிகளை அதிகம் மீறுவது யார் என அந்நாட்டின் ஷெப்பீல்டு மற்றும் அல்ஸ்டர் பல்கலைக்கழகங்கள் சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 

13 வயது முதல் 24 வயது வரையுள்ள 2 ஆயிரம் பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் 50 சதவிகிதம் பேர் 19 முதல் 24 வயதுள்ளவர்கள் தான் ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றுவதாக கூறியுள்ளனர். இவர்களில் 5 ல் ஒருவர் போலீசில் பிடிபட்டு அபராதம் காட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

அதே போல இதே வயதையுடைய இளம் பெண்களும் 25 சதவிகிதம் பேர் இவ்வாறு ஊர் சுற்றுவதாக கூறப்பட்டுள்ளது. மீதமுள்ள 25 சதவீதம் பேர் 13-18 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவர்.

Published by
Rebekal

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

1 hour ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

1 hour ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

2 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

2 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

5 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

6 hours ago