டெல்லியில் 2012-ம் ஆண்டு, மருத்துவ கல்லூரி மாணவி, 6 பேர் கொண்ட கும்பலால் பாலையால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த ஆறு பேரில், ஒருவர் சிறுவர் என்பதால், அவர் சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டு பின், 2 ஆண்கள் கழித்து விடுதலை செய்யப்பட்டார். மற்றோருவர் திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து மீதமுள்ள 4 பேருக்கும், டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதற்க்கு எதிர்ப்புகள் கிளம்பினாலும், நீதிபதி இந்திரா ஜெயசிங் குற்றவாளிகளை நிர்பயா தாயார் மன்னிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இவரது இந்த கருத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நடிகை கங்கனா, நிர்பயா குற்றவாளிகள் 4 பேருடன் சேர்த்து, இந்திரா ஜெயசிங்கை 4 நாட்கள் சிறையில் அடைக்க வேண்டும் என்றும், இந்திரா ஜெயசிங்க போன்றவர்கள் தான் கொலையாளிகள், அரக்கர்களை உருவாக்குகிறார்கள் என கூறியுள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…