நடிகர் சிம்பு மாநாடு பட சர்ச்சையில் சிக்கிய நிலையில், தற்போது சபரி மலைக்கு மாலை போட்டுள்ளார். இவர் மாநாடு படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரான மஹத், சிம்புவுடன் இணைந்து இரவு உணவு சாப்பிட்டதாக, புகைப்படத்தை வெளியிட்டு டின்னர் டம் வித் சுவாமி என பதிவிட்டிருந்தார். இவரது இந்த பதிவுக்கு பலரும் நல்ல கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், சிலர் இந்த புகைப்படத்தை பார்த்து சிம்புவை திட்டி வருகின்றனர்.
அதில் ஒருவர், ஸ்டார் ஓட்டல்ல விரதம் இருக்கிறாரு, பாத்ரூம்ல டப்பிங் பேசுறாரு, சூட்டிங் பண்றத தவிர மாத்த எல்லாத்தையும் கரெக்ட்டா பன்றாரு இவரு, இன்னுமா இவங்கள எல்லாம் உலகம் நம்புது என கமெண்ட் செய்துள்ளார்.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…