நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இவர் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில், ஜோதிகாவின் தம்பியாக கார்த்தி நடிக்கிறார். இப்படத்திற்கு ‘தம்பி’ என தலைப்பிடபட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் கார்த்தி வெளியிட்டுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…