பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர்தான் – கொண்டாடும் ரசிகர்கள்

Published by
Rebekal

பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் இன்று நடைபெற்ற இறுதி சுற்றில் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனா தான் என அறிவிக்கப்பட்டுள்ளது, இதனை அடுத்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.  இறுதியாக ஆரி, ரியோ, சோம், பாலாஜி, ரம்யா ஆகிய 5 பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில இருந்தனர்.  வழக்கம்போல மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாவிட்டாலும் முன்னாள் போட்டியாளர்கள் மற்றும் போட்டியாளர்களின் குடும்பத்தினர்களுக்கு நிகழ்ச்சியை நேரில் பார்ப்பதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.  பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் முகேன் சீசன் 4 நிகழ்ச்சிக்கான கப்புடன் சென்று உள்ளே உள்ள ஐந்து போட்டியாளர்களையும் சந்தித்துவிட்டு சோமுவை அழைத்து சென்றுள்ளார்.

Aari arjuna

சோம், ரம்யா, ரியோ ஆகிய மூவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். பாலாஜி மற்றும் ஆரி தான் இறுதியாக இருந்தார்கள். பாலாஜிமபாலாஜி ஆரிஆரி இருவரையும் தனது இரு புறமும் வைத்துக்கொண்ட கமல் ஆரி தான் டைட்டில் வின்னர் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 4 கோடி வாக்குகள் பெற்று ரன்னர் ஆக பாலாஜியும் 20 கோடிக்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று வின்னாரக ஆரியும் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆரிக்கு ஏற்கனவே ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் வெளியில் உள்ள நிலையில் இந்த வெற்றியை அவரது ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்

Published by
Rebekal

Recent Posts

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

14 minutes ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

54 minutes ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

2 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

17 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

18 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

18 hours ago