Google Pay-யில் இந்த புதிய அம்சம் தற்பொழுது 35 நகரங்களில் கிடைக்கிறது!

Published by
கெளதம்

தங்கள் வீட்டின் பக்க்கத்தில் உள்ள ஸ்டோர்ஸ் விருப்பம் தற்பொழுது நாடு முழுவதும் உள்ள 35 நகரங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் அனைத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் மிகவும் கடினமான சூழலில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் தேவை முன்னை விட தற்போது மிகவும் அதிகரித்துள்ளது. எனவே இணையதளத்தின் டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனமாக கூகுள் பே தற்போது ஒரு புதிய வசதியை மக்களுக்காக ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே இந்த google pay வசதி மூலம் பிரதமரின் நிவாரண நிதி மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பக்கூடிய நிதியையும் வழங்கலாம் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் google pay பயன்பாட்டில் கடந்த மாதம் தொடங்கிய புதிய அம்சமான தங்கள் வீட்டின் பக்க்கத்தில் உள்ள ஸ்டோர்ஸ் விருப்பம் தற்பொழுது நாடு முழுவதும் உள்ள 35 நகரங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சம், பயனர்களுக்கு எந்தெந்த கடைகளில அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கிறது என்ற தகவலைக் google pay மூலம் பார்க்க அனுமதிக்கிறது. முதல் முதலாக இந்தியா முழுவதும் ஒரு சில நகரங்களில் மட்டும் இந்த புதிய அறிமுகம் செய்யப்பட்ட வந்த நிலையில் இந்த ஸ்பாட் அம்சம் இப்போது தமிழ் நாட்டில் 35 நகரங்களில் கிடைக்கிறது.

தற்பொழுது இந்த புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ள 35 நகரங்கள் . கர்நாடகாவில் பெங்களூரு மற்றும் மைசூரு பகுதியில் கிடைக்கிறது,மேலும் தெலுங்கானாவில் ஹைதராபாத், ரங்க ரெட்டி, மற்றும் செகந்திராபாத்திலும் கிடைக்கிறது.கேரளாவில் கொச்சி மற்றும் எர்ணாகுளம் உள்ளிட்ட 35 நகரங்களுக்கு தற்பொழுது  இந்த புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் முதற்கட்டமாக இந்த சேவை கிடைக்கிறதாம். பின்வரும் நாட்களில் இந்த அம்சம் தமிழ்நாட்டில் மற்ற நகரங்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
கெளதம்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

5 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

6 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

6 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

7 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

9 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

10 hours ago