மேஷம்:
இன்று நீங்கள் நம்பிக்கை நிறைந்து காணப்படுவீர்கள். புதுமையாக யோசித்து புதிய கருத்துக்களை உருவாக்க இது உகந்த நாள்.
ரிஷபம்:
இன்றைய நாள் சுமாராக இருக்கக் காண்பீர்கள். உங்கள் இலக்குகளை எளிதாக அடைவது சிறிது கடினமாக இருக்கும். உங்கள் மனதில் சில குழப்பங்கள் காணப்படும்.
மிதுனம்:
இன்று துடிப்பான நாளாக இருக்காது. அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். எந்த விஷயத்தையும் நட்பு முறையோடு அணுக வேண்டும்.நீங்கள் தைரியமாக நேர்மறை எண்ணத்துடன் இருக்க வேண்டும்.
கடகம் :
இன்று உங்கள் உறுதி மூலம் வெற்றியை அடைய கூடிய நாள். நம்பிக்கை மூலம் நீங்கள் உயர் நிலையை அடைவீர்கள்.திக முயற்சிகள் எடுக்க வேண்டிய சூழ்நிலை காணப்படும்.
சிம்மம்:
இன்று நீங்கள் ஆறுதல் தேடி கோவிலுக்கு செல்வீர்கள்.கடின உழைப்பின் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். பக்தியில் ஈடுபடுவதற்கும் இறை வழிபாட்டிற்கும் உகந்த நாள்.
கன்னி:
இன்றைய நாள் சீராக செல்ல நீங்கள் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பிரார்த்தனை மேற்கொள்வது ஆறுதல் அளிக்கும்.
துலாம்:
இன்று நீங்கள் ஓய்வாக இருக்க வேண்டிய நாள். நல்ல பலன்களைக் காண மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையுடனும் இருங்கள்.
விருச்சிகம்:
இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்கும். உங்களின் இனிமையான தொடர்பாடல் திறமை காரணமாக இன்று நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
தனுசு:
இன்றைய நாள் உங்கள் பொறுமையை சோதிக்கும் நாள். பிரார்த்தனை மற்றும் தியானம் நல்ல பலனளிக்கும். உங்களின் எதிர்மறை சிந்தனை காரணமாக நீங்கள் பாதகமான விளைவுகளை சந்திப்பீர்கள்.
மகரம்:
இன்று உங்கள் இலக்குகளை அடைவதில் தடைகள் காணப்படும். நீங்கள் நன்மை அடைந்தாலும் அதில் உங்களுக்கு திருப்தி இருக்காது.
கும்பம்:
நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரலாம்.நீங்கள் பாதுகாப்பின்மை உணர்வுடனும் தனிமையாகவும்,காணப்படுவீர்கள்.
மீனம்:
உங்கள் இலக்குகளை அடைவதற்கு அதிர்ஷ்டம் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.மூத்தவர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…