கூடைப்பந்தாட்டத்தை கண்டறிந்த ஜேம்ஸ் நெய்ஸ்மித் இதே நாளில் 1861இல் கனடாவில் பிறந்தார். 1891ஆம் ஆண்டில் மாசாசூசெட்ஸில் விளையாட்டு துறை ஆசிரியராக இருந்தபோது இந்த விளையாட்டை கன்றறிந்தார். 13 ஆண்டுகளுக்கு பிறகு 1904ஆம் ஆண்டு ஓபிம்பிக்கில் சோதனை போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டன. 1936 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் முதன்முறையாக அதிகாரபூர்வமாக விளையாடப்பட்டது.
சக்சபோனை ( இசைக்கருவி ) கண்டுபிடித்த அடோல்ப் சக்ஸ் பெல்ஜியத்தில் பிறந்தார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…