உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்று பொறுப்புகள் அதிகமுள்ள நாள். திட்டமிட்டு செயல்பட வேண்டும். எதனையும் எளிதாக எடுத்துக்கொண்டால் மகிழ்ச்சி நிச்சயம்.
ரிஷபம் : உங்களின் நல்ல அணுகுமுறை உங்களுக்கு சாதகமான பலன்களை பெற்று தரும். உங்களின் தொடர்புகள் ஆச்சரியங்களை ஏற்படுத்தி இருக்கும்.
மிதுனம் : அனைத்திலும் யதார்த்தமான அணுகுமுறைகள் தேவை. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
கடகம் : இன்று நீங்கள் அமைதியாக இருப்பீர்கள். திருப்திகாரமா உணர்வு உங்களிடம் காணப்படும்.
சிம்மம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள். புதிய தொடர்புகள் உங்களுக்கு மிகவும் பலன் தரும். உங்கள் எண்ணங்கள் நிறைவேறும்.
கன்னி : இன்று நீங்கள் மகிழ்ச்சியாகவும் மனஆற்றலுடனும் இருப்பீர்கள். எதனையும் எதிர்பார்க்காமல் செயல்படுங்கள். வெற்றி கிடைக்கும் நாள்.
துலாம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. மகிழ்ச்சி இல்லாத நாள்.
விருச்சிகம் : இன்று நீங்கள் மிகவும் துடிப்பாக காணப்படுவீர்கள். இன்று வெற்றி கிடைக்கும் நாள். சுய முயற்சி நல்ல பலனை தரும்.
தனுசு : நீங்கள் எதிர்பார்காத நிகழ்வுகள் நடக்கும். எதனையும் வேறு விதமாக அணுகுங்கள். உங்கள் முடிவுகள் பயனுள்ள வகையில் இருக்கும்.
மகரம் : இன்று நல்ல பலன்களை பெற யதார்த்தமான அணுகுமுறை தேவை. எதிர்மறை எண்ணங்களை தவிர்த்திடுங்கள்.
கும்பம் : இன்று சுமாரான பலன்கள் தான் கிடைக்கும். அமைதியாக இருந்தால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
மீனம் : உங்களின் நல்ல தொடர்புகள் உங்களுக்கு சாதகமான பலன்களை பெற்று தரும். வாழ்வில் முன்னேறுவதற்கு ஏற்ற வழிகள் இன்று கிடைக்கும்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…