மீன் என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது, இந்த மீன் குழம்பை வெவ்வேறு விதங்களில் தயாரிக்கலாம். அதன் படி இன்று ஒரு விதம் பார்க்கலாம்.
முதலில் அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி, அதில் வெங்காயம் கறிவேப்பில்லை ஆகியவை போட்டு நன்றாக தாளிக்கவும். அதன் பின்பு, எடுத்துவைத்துள்ள தேங்காய் பாலில் மிளகாய் தூள் போட்டு கலக்கி, அதனுள் மீனை போட்டு அந்த கலவையை தாளிப்பில் போடவும். அதன் பின்பு கறிவேப்பில்லை தூவி இறக்கினால் சுவையான மீன் குழம்பு தயார்.
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…
சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…
சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…
நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…