ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சியின் ட்விட்டர் கணக்கானது ஹாக்கர்களால் முடக்கப்பட்டது.
ஹக்கர்கள் இவர்களின் வேலையே யார் குடியை கெடுக்கலாம் என்பதுதான் அங்க கைவச்சி இங்க கைவச்சி கடைசில ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சியின் ட்விட்டர் கணக்கயே முடக்கிட்டாங்க.
ஜாக் டோர்சியின் ட்விட்டர் கணக்கை 40 லட்சத்திற்கு மேற்பட்டோர் பின் தொடர்கிறார்கள் இந்நிலையில் இவரது ட்விட்டர் கணக்கை முடக்கிய ஹக்கர்கள் தாங்கள் தங்களுடைய “Chuckling Squad” என குழுவின் பெயரை குறிப்பிட்டுள்ளனர்.அவர்கள் ஜாக் டோர்சியின் சிம் கார்டை ஹேக் செய்து அதன் மூலம் அவரது ட்விட்டர் கணக்குக்கு சென்றுள்ளனர்.அதன் பின் அவரை பின் தொடர்வோர்க்கு தகாத வார்த்தைகள் மற்றும் இனவெறி ஏற்படுத்தும் வார்த்தைகளை குறுஞ்செய்திகளாக அனுப்பியுள்ளனர் .
அது மட்டுமில்லை வெடிகுண்டு ஒன்னு அலுவலகத்தில் இருக்கிறது என்று ட்வீட் செய்துள்ளனர் இந்த நிகழ்வு 15நிமிடங்கள் நடந்துள்ளது .அதன் பின்பு ஜாக் டோர்சியின் ட்விட்டர் கணக்கு சரிசெய்யப்பட்டது.இது குறித்து விசாரணை நடத்த பட்டுவருகிறது.
இந்த ஹக்கர்களுக்கு இது புதிதல்ல அவர்கள் இது போன்று பல பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளில் கைவைத்துள்ளனர் .
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…
சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…
சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…
நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…