அமெரிக்க அதிபர் டிரம்ப் மரணமடைய விரும்புவதாக வெளியிடப்பட்ட ட்விட்டரில் வெளியான பதிவுகளை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளதை அடுத்து புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட டிரம்ப் மரணமடைய வேண்டும் என்ற பதிவுகள் ட்விட்டரில் வெளியானது.உடனடியாக இதனை ட்விட்டர் நிறுவனம் இதனை நீக்கி உள்ளது.
இந்த நடவடிக்கை குறித்து ட்விட்டர் கூறுகையில்:- ஒருவர் மரணம் அடைய வேண்டும் என்றோ, மரணம் அடையக்கூடிய நோயால் பாதிக்கப்பட வேண்டும் என்றோ பதிவிடுவது தங்கள் கொள்கைகளுக்கு எதிரானது என்று கூறியுள்ள ட்விட்டர் நிறுவனம் அப்படி வெளியிடப்பட்ட ட்வீட்களை எல்லாம் நீக்கியதாக கூறியது.
ட்விட்டரின் நடவடிக்கை ஆரோக்கியமானதே என்றாலும் இவ்விதிமுறைகளை அனைவருக்கும் பயன்படுத்த வேண்டும் என்று பயனர்கள் ட்விட்டர் நிறுவனத்தை வலியுறுத்தி உள்ளனர்.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…