கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த நியூசிலாந்தில் மேலும் இருவருக்கு புதியதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. அதிலும் சில நாடுகள் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பை மிகவும் எதிர்கொள்கின்றன. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நாடு நியூசிலாந்து தான்.
அங்கு இன்று புதிதாக இருவருக்கு கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் வெளி இடங்களில் இருந்து வந்தவர்களாம். இதனால் அங்கு மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,477 ஆக அதிகரித்துள்ளது. தற்பொழுது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…