மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்.? இசையமைப்பாளர் யார் தெரியுமா.??

Published by
பால முருகன்

பா.இரஞ்சித் தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு, உதயநிதி ஸ்டாலினை இயக்கவிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். 

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷை வைத்து கர்ணன் என்ற திரைப்படத்தை இயக்கினார். கர்ணன் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.  இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய இரண்டு திரைப்படமும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது.

இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் மாரி செல்வராஜ் நடிகர் துருவ் விக்ரம் வைத்து புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை பா.ரஞ்சித் தயாரிக்கவுள்ளார். அதனை தொடர்ந்து மீண்டும் நடிகர் தனுஷை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளார். இதனை நடிகர் தனுஷே தனது ட்வீட்டர் பக்கத்தில் அதிகார்வப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், துருவ் விக்ரம் வைத்து படத்தை இயக்கிவிட்டு அடுத்ததாக நடிகர் தனுஷை வைத்து படம் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்ததா இயக்குனர் மாரி செல்வராஜ் நடிகர் உதயநிதி ஸ்டாலின் வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றார்கள். அந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இதனை குறித்த அதிகார்வப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தற்போது உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மாறன் இயக்கத்தில் ‘கண்ணை நம்பாதே’ மற்றும் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் படம், அருண்ராஜா இயக்கும் ‘ஆர்டிகள் 15’ ரீமேக் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

10 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

10 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

10 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

11 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

11 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

12 hours ago