கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க ஐ.நா சபையால் தடுப்பு மருந்து வழங்கப்படுகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகவுள்ள நிலையில் இதுவரை 1 கோடிக்கும் அதிகமான மக்கள் படிக்கப்பட்டுள்ளதுடன், 80 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் அதிகம் குழந்தைகளும் முதியவர்களும் தான் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 2018 ல் வந்த தட்டம்மை நோய்க்கு 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிர்யுழந்தனர் ஆனால், அவர்களில் பெரும்பாலோனோர் குழந்தைகள் தான் என யுனிசெப் அறிவித்துள்ளது. இதனால் கொரோனா வைரஸிலிருந்து குழந்தைகளை காக்க ஐ.நா சபை தடுப்பு சொட்டு மருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நோய்யெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…