கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல நாடுகளின் இயல்பு வாழ்கையை பாதித்துள்ளது. இதுவரை உலகம் முழுக்க 10 லட்சத்திற்கும் அதிகமானவர்களை கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
உலகளவில் வல்லரசு நாடாக பார்க்கப்படும் அமெரிக்காவில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. இதுவரை அங்கு 2,44,877 பேரை கொரோனா பாதித்துள்ளது. கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 1,15,242 ஆக உள்ளது. கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்குகிறது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…