புகழின் தீவீர ரசிகர் ஒருவர் புகழின் முகத்தை கையில் பச்சை குத்தியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் புகழ். தனது காமெடியால் இந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னை நடிகர்களான அஜித், சிம்பு, அருண் விஜய், சந்தானம் போன்ற நடிகர்களின் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் புகழ் நடித்து வருகிறார்.
இப்படி புகழ் வளர்ச்சி வளர்ந்து கொண்டே செல்ல நாளுக்கு நாள் அவருக்கு ரசிகர்கள் பட்டாளமும் அதிகமாகி கொண்டேதான் செல்கிறது. இந்நிலையில், புகழின் தீவீர ரசிகர் ஒருவர் புகழின் முகத்தை கையில் பச்சை குத்தியுள்ளார். அதற்கான வீடியோவையும் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அந்த ரசிகர் வெளியிட்டுள்ளார்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…