நடிகர் விஜய் சேதுபதி 33வது திரைப்படமான “யாதும் ஊரே யாவரும் கேளிர் ” என்ற திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் கிருஷ்ணன் இயக்குகிறார். மேலும் இந்ததிரைப்படத்தை சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்நிலையில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை அமலா பால் நடிப்பதாக இருந்த நிலையில் அவர் நடிக்கவில்லை. சில காரணங்களால் விலகினார். அவருக்கு பதிலாக நடிகை மேகா ஆகாஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இசைக்கலைஞராக நடிக்கவுள்ளார். மேலும் முன்னணி காமெடி நடிகரான நடிகர் விவேக் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதன் மூலம் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் விவேக் இணையும் முதல் திரைப்படம் இதான்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…