நடிகர் விஜய் சேதுபதி 33வது திரைப்படமான “யாதும் ஊரே யாவரும் கேளிர் ” என்ற திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் கிருஷ்ணன் இயக்குகிறார். மேலும் இந்ததிரைப்படத்தை சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்நிலையில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை அமலா பால் நடிப்பதாக இருந்த நிலையில் அவர் நடிக்கவில்லை. சில காரணங்களால் விலகினார். அவருக்கு பதிலாக நடிகை மேகா ஆகாஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இசைக்கலைஞராக நடிக்கவுள்ளார். மேலும் முன்னணி காமெடி நடிகரான நடிகர் விவேக் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதன் மூலம் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் விவேக் இணையும் முதல் திரைப்படம் இதான்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…