பிரபுதேவாவுடன் ஜோடி போடும் விஜய் சேதுபதி பட நடிகை.! இயக்குனர் யார் தெரியுமா.?

Published by
பால முருகன்

நடிகர் பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்கவுள்ளார்.

சினிமா துறையில் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகி ,தற்போது இயக்குனராகவும் ,நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் பிரபுதேவா.இவரது அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர் தற்போது யங் மங் ஜங், ஊமை விழிகள், பாஹீரா உள்ளிட்ட படங்களில் நடித்து வருவதுடன் சல்மான் கானை வைத்து ராதே எனும் படத்தினை இயக்கி அது ரிலீஸ்க்கு தயாராகி உள்ளது.

இந்த நிலையில் இவர் அடுத்ததாக நடிக்கவிருக்கும் தமிழ் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இவரது அடுத்த படத்தினை ராகவன் இயக்குகிறார்.இவர் மஞ்சப்பை மற்றும் கடம்பன் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கவுள்ளார்.இவர் விஜய் சேதுபதியுடன் பீட்சா , சேதுபதி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.டி.இமான் இசையமைக்க, செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய உள்ள இந்த படத்தின் பூஜையானது சென்னையில் நேற்று நடைபெற்றுள்ளது.இதில் ரம்யா நம்பீசன், பிரபுதேவா, ராகவன்,டி.இமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

சிதம்பரம் கோயில் தரிசன விவகாரம் – அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சிதம்பரம் கோயில் தரிசன விவகாரம் – அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…

2 hours ago

தென்மேற்கு பருவமழை இயல்பிற்கு அதிகமாக மழை பெய்யும் – இந்திய வானிலை மையம்.!

சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…

2 hours ago

தி.மு.க-வுடன் கூட்டணியா? – ஓபிஎஸ் அளித்த பதில் என்ன?

சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…

3 hours ago

சூடு பிடிக்கும் அரசியல் களம்: ஒரே நாளில் 2வது முறையாக முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு.!

சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…

4 hours ago

5-வது டெஸ்ட் போட்டி: தடுமாறும் இந்திய அணி.., ஜெய்ஸ்வால் – கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் அவுட்.!

ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…

4 hours ago

ஆணவக் கொலை வழக்கு : ஆவணங்களை சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது காவல்துறை.!

நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…

5 hours ago