கிணற்றில் விழுந்த நமீதாவை காப்பாற்ற ஓடிய கிராம மக்கள்! நடந்தது என்ன?

Published by
லீனா

காட்டுப்பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது, கிணற்றிற்குள் தவறி விழுந்த நடிகை நமீதாவை காப்பாற்ற கிராம மக்கள் ஓடினர். ஓடிய மக்களை படக்குழுவினர் தடுத்து நிறுத்தினர். 

இயக்குனர்கள் ஆர்.எல்.வி.ரவி மற்றும் மேத்யூ ஸ்கேரியா இணைந்து இயக்கும் திரைப்படம் ‘பௌவ் பௌவ்’. இந்த திரைப்படத்தை நடிகை நமீதா, முதன் முறையாக தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தில் அவர் முதன்முறையாக தயாரித்து உள்ளார். திருவனந்தபுரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிற நிலையில், இப்படத்தின் முக்கிய காட்சி ஒன்றை காட்டுப்பகுதியில் படமாக்கினர்.

இந்நிலையில், காட்டுப்பகுதியில் நடைபெற்ற இந்த படப்பிடிப்பை பார்க்க, அப்பகுதியில் உள்ள மக்கள் திரண்டனர். இதனையடுத்து, அந்த படப்பிடிப்பின் போது, நமீதா ஒரு  நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரது கையில் வைத்திருந்த அலைபேசி தவறி கிணற்றில் விழுந்தது. உடனடியாக நமீதா பதற்றத்தில் அதை தாவி பிடிக்க முயன்ற போது, கிணற்றிற்குள்  விழுந்துள்ளார்.

கிணற்றிற்குள் விழுந்த நமீதாவை, கிராம மக்கள் காப்பாற்ற ஓடியுள்ளனர். படக்குழுவினர் அவர்களை தடுத்து நிறுத்திய  நிலையில், இது படப்பிடிப்பில் உள்ள காட்சி என மக்கள் புரிந்து கொண்டனர்.

Published by
லீனா

Recent Posts

சிதம்பரம் கோயில் தரிசன விவகாரம் – அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சிதம்பரம் கோயில் தரிசன விவகாரம் – அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…

2 hours ago

தென்மேற்கு பருவமழை இயல்பிற்கு அதிகமாக மழை பெய்யும் – இந்திய வானிலை மையம்.!

சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…

2 hours ago

தி.மு.க-வுடன் கூட்டணியா? – ஓபிஎஸ் அளித்த பதில் என்ன?

சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…

3 hours ago

சூடு பிடிக்கும் அரசியல் களம்: ஒரே நாளில் 2வது முறையாக முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு.!

சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…

4 hours ago

5-வது டெஸ்ட் போட்டி: தடுமாறும் இந்திய அணி.., ஜெய்ஸ்வால் – கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் அவுட்.!

ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…

5 hours ago

ஆணவக் கொலை வழக்கு : ஆவணங்களை சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது காவல்துறை.!

நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…

5 hours ago