சூப்பர் ஸ்டார் நடித்த தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் ரஜினிகாந்த, ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பாளர் சுபாஷ்கரன், விவேக், அனிருத் என படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
அவ்விழாவில் பேசிய நடிகர் விவேக் தனது காமெடியான பேச்சின் மூலம் பலரையும் கவர்ந்தார். அவர் பேசுகையில் இயக்குநர் முருகதாஸ் பற்றி கூறுகையில், நம்மூரில் நீ என்ன பெரிய லாடு லபக்குதாஸா என கேட்போம். அதுபோல பாலிவுட்டில் நீங்கள் என பெரிய முருகதாஸா என கேட்கும் அளவிற்கு அங்கு புகழின் உச்சத்தில் இருக்கிறார். என தெரிவித்தார்.
சூப்பர் ஸ்டார் மிகவும் கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளார். எனவும் அவருக்கு இடையில் உடல் நிலை சரியில்லாத போது இங்கு அவருக்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் பிரார்த்தனை செய்ததாகவும், அதன் பலனாய் அடுத்த சில வருடங்களிலேயே மீண்டும் பழைய தெம்புடன் இமயமலைக்கு பயணித்தார். எனவும் அதனை தனது பாணியில் சூப்பர் ஸ்டார் இமயமலை சென்று சிவனோடு சிட்டிங் போடுகிறார். அதேபோல எமனோடு கட்டிங் போடுகிறார் நகைச்சுவையான தனது பஞ்ச் வசனத்தோடு அரங்கை அதிரவைத்தார். அதன் பிறகு திரை பிரபலங்கள் பேசி முடித்தனர்.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…