மீண்டும் மிரட்ட காத்திருக்கும் இன்று நேற்று நாளை-2…?

Published by
பால முருகன்

இந்த இரண்டாம் பாகம் வந்தால் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஒரு நல்ல வெற்றியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெண்ணிலா கபடி குழு, ஜீவா, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் போன்ற வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல பெயரை எடுத்து வைத்துள்ளனர் விஷ்ணு விஷால்.இவர் தற்போது பட ஷூட்டிங்கின் போது சிறிய விபத்தின் காரணமாக ரெஸ்டில் இருந்தார். அவரின் தந்தை போலீஸில் உயர் பதவியில் உள்ளார். மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த கடான் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது,

இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் இன்று நேற்று நாளை இந்த படத்தை இயக்குனர் ரவி குமார் இயக்கிருந்தார், ஹிப் ஹாப் தமிழன் இசையில் உருவாகிய இந்த படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது, மேலும் தற்பொழுது இந்த படத்தின் இரண்டாம் பக்கம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த இரண்டாம் பாகம் வந்தால் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஒரு நல்ல வெற்றியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Published by
பால முருகன்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

5 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

6 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

6 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

7 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago