வெண்மையான நகம் வேண்டுமா? வீட்டில் உள்ள இது மட்டும் போதும்!

Published by
Rebekal

பொதுவாகவே பெண்கள் அனைவரும் முகம் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவதை விட தன்னுடைய உடலில் உள்ள ஒவ்வொரு அங்கமும் வடிவாக, அழகாக தெரிய வேண்டும் என்று விரும்புவது வழக்கம். அதுபோல ஒவ்வொரு பெண்களுக்குமே கையில் நகங்கள் வளர்ப்பது மிகவும் பிடிக்கும். ஆனால், சிலருக்கு வளராது சிலருக்கு வளர்ந்தாலும் வெண்மை நிறமாக இல்லாமல் பழுப்பு நிறத்தில் காணப்படும்.

இதனால் அது அழகற்றது போல தெரியும். ஆனால், அந்த நகத்தை அழகாக்குவதற்காக பியூட்டி பார்லர்களில் சென்று மிகவும் பணத்தை செலவழித்து பலனற்று போனவர்களும் உண்டு. எதுவுமே தேவையில்லை, உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய வெள்ளை பூடு மட்டும்  போதும்.

வெள்ளைப்பூண்டை நகத்தில் குத்துவது போன்று வைத்துக்கொண்டு 5 நிமிடம் விளையாட்டுத்தனமாக வைத்துக் கொண்டிருந்தாலே போதும். இதுபோல தொடர்ச்சியாக செய்து வந்தால் நிச்சயம் உங்கள் நகம் வெண்மை நிறத்தை பெறும் அதன்பின் நீங்கள் அழகிய மாடலான நகத்துடன் இருக்கலாம்.

Published by
Rebekal

Recent Posts

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

24 minutes ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

1 hour ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

2 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

2 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

5 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

5 hours ago