வெங்கட் பிரபு இயக்கத்தில் அண்மையில் வெளியாகிய மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக அசோக் செல்வனை கதாநாயகனாக வைத்து மன்மதலீலை எனும் படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படம் முழுவதும் அடல்ட் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அசோக்செல்வன் அதிகளவில் முத்த காட்சிகளில் நடித்துள்ளார்.
இந்நிலையில், அண்மையில் இந்த படத்திற்க்கான ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்பொழுது பேசியுள்ள அசோக்செல்வன், படப்பிடிப்பின் பொழுது தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
மேலும், கொரோனா தொற்றின் பொழுது சம்யுக்தாவுடன் முத்த காட்சிகளில் நடித்திருக்கிறேன், அதன் பின் பரிசோதனை செய்த போது தான் எனக்கே தெரிய வந்தது. ஆனால், நல்ல வேலையாக சம்யுக்தாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…
சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரவு…