300கோடி பட்ஜெட்டில் உருவான விக்ரமின் பிரமாண்ட படம் கைவிடப்பட்டதா.?

Published by
Ragi

விக்ரம் நடிக்கும் பிரமாண்ட படமான மகாவீர் கர்ணா படம் கைவிடப்பட்டதாக வெளியான செய்தி முற்றிலும் வதந்தி என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஆர் . எஸ். விமல் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் திரைப்படம் ‘மகாவீர் கர்ணன்’. ‘என்னும் நின்றே மொய்தீன் ‘என்ற மெகா ஹிட் படத்தை இயக்கியவர் தான் ஆர். எஸ். விமல் என்பது குறிப்பிடத்தக்கது. 300கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த பிரமாண்ட படம் மகாபாரதத்திலுள்ள கர்ணன் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைப்பெற்றதை அடுத்து, விக்ரம் தனது கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். எனவே மகாவீர் கர்ணா கிடப்பில் போடப்பட்டது.

சமீபத்தில் ஆர். எஸ். விமல் தனது அடுத்த படத்தினை குறித்த அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து விக்ரம் படத்தை கைவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு பதிலளித்த படக்குழுவினர், படம் கைவிடப்பட்டதாக வெளியான செய்தி வதந்தி என்றும், விக்ரம் கைவசம் வைத்துள்ள படங்களை முடித்த பின்னர் மகாவீர் கர்ணா திரைப்படம் தொடங்கும் என்று தெரிவித்துள்ளனர்.

Published by
Ragi

Recent Posts

நாய்க்கடி சம்பவங்கள் எதிரொலி: ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்!

நாய்க்கடி சம்பவங்கள் எதிரொலி: ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்!

சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…

13 minutes ago

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 03) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…

32 minutes ago

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

8 hours ago

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

10 hours ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

13 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

14 hours ago