பாகிஸ்தானுக்கு கொரோனா சிகிச்சைக்கு தேவையான வென்டிலேட்டர்களை அனுப்பி வைக்க போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்டு ட்ரம்ப் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் ஏற்படுவதோடு மூச்சு திணறலும் ஏற்படும். இதனால், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு வென்டிலேட்டர்கள் முக்கிய தேவையாக இருக்கிறது. இதனால், உலக நாடுகளுக்கு வென்டிலேட்டர்களின் தேவை அதிகமாக இருக்கிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் அரசு, அமெரிக்காவிடம் வெண்டிலேட்டர் தேவைகளை கூறி உதவி கேட்டது. அதன் பேரில், பாகிஸ்தானுக்கு வென்டிலேட்டர்களை அனுப்பி வைப்பதாக கூறி அமெரிக்க அதிபர் டொனால்ட்டு ட்ரம்ப் அண்மையில் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்.
அதே போல ஸ்பெயின், இத்தாலி, மெக்சிகோ, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கும் இதே போல வென்டிலேட்டர்களை அனுப்பி வைக்கப்போவதாக அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…