பாகிஸ்தானுக்கு கொரோனா சிகிச்சைக்கு தேவையான வென்டிலேட்டர்களை அனுப்பி வைக்க போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்டு ட்ரம்ப் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் ஏற்படுவதோடு மூச்சு திணறலும் ஏற்படும். இதனால், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு வென்டிலேட்டர்கள் முக்கிய தேவையாக இருக்கிறது. இதனால், உலக நாடுகளுக்கு வென்டிலேட்டர்களின் தேவை அதிகமாக இருக்கிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் அரசு, அமெரிக்காவிடம் வெண்டிலேட்டர் தேவைகளை கூறி உதவி கேட்டது. அதன் பேரில், பாகிஸ்தானுக்கு வென்டிலேட்டர்களை அனுப்பி வைப்பதாக கூறி அமெரிக்க அதிபர் டொனால்ட்டு ட்ரம்ப் அண்மையில் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்.
அதே போல ஸ்பெயின், இத்தாலி, மெக்சிகோ, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கும் இதே போல வென்டிலேட்டர்களை அனுப்பி வைக்கப்போவதாக அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…