உலகில் பல கோடிக்கணக்கான பயணர்களால் உபயோகப்படுத்தப்பட்டு வரும் தகவல் பரிமாற்ற செயலி வாட்டசாப். இந்த செயலியை பேஸ்புக் நிறுவனம் வாங்கிவிட்டது. அதன் பிறகு பல்வேறு அப்டேட்களை வெளியிட்டு வந்தது. புதிய எதிர்கால அப்டேட்களையும் அறிவித்து வந்தது.
இந்நிலையில், தற்போது இந்தியாவில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் வாட்ஸாப் மூலம் போட்டோ, வீடியோ தகவல்களை அனுப்ப இயலவில்லை. இதற்கான காரணம் தெரியாமல் வாட்சாப் பயனர்கள் திணறி வருகின்றனர்.
இது குறித்த காரணத்தை நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இதற்காக #whatsappdown என்கிற ஹேஸ்டேக் டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
சென்னை : இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜன நாயகன்' திரைபடம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவுள்ளது. நடிகர் விஜய்யின்…
இங்கிலாந்து : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது.…
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…