திருமணம் எப்போது என்ற கேள்விக்கு நடிகை ஷபானா பதில் அளித்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழிலில் கடந்த 2017 முதல் ஒளிபரப்பாகி வரும் நாடக தொடர் செம்பருத்தி. இதில் நடிகை ப்ரியா ராமன், ஹீரோவாக அக்னியும், ஹீரோயினாக நடிகை ஷபானாவும் நடித்து வருகின்றனர். இந்த நாடக தொடரின் மூலம் பிரபலமடைந்த ஷபானா மற்றும் பாக்கியலஷ்மி நாடக தொடரில் மூத்த மகனாக செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆர்யன் இவர்கள் இருவரும் காதலித்து வருகின்றார்கள்.
இதனை உறுதி படுத்தும் வகையில், சில நாட்களுக்கு முன் சமூக வலைதளப் பக்கத்தில் ஆர்யன் ரசிகர்களுடன் கலந்துரையாடும் போது, ரசிகை ஒருவர் நான் உங்களை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்டுள்ளார். அதற்கு ஆர்யன் ஷபானாவை டேக் செய்து “இவங்களுக்கு என்ன சொல்லட்டும்” என்று கேட்டுள்ளார்.இதற்கு ஷபானா அவர் என்னுடையவர் என பதிவிட்டிருந்தார்.
இதன் மூலம், நடிகர் ஆர்யன்- நடிகை ஷபானா இருவரும் காதலிக்கிறார்கள் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தது. இதனை தொடர்ந்து நடிகை ஷபானவிடம் சமீபத்துல் திருமணம் எப்போது என்று கேட்டதற்கு அவர் ” தேதி முடிவு செய்யப்பட்டவுடன் அறிவித்து விடுவோம்” என்று கூறியுள்ளதாக நெட்டிசன்கள் கூறவருகிறார்கள்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…