ராஜா ராணி படத்தில் முதன் முதலாக ஜெய் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடிக்கவிருந்தாக கூறப்படுகிறது.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா, ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ராஜா ராணி . இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். காதல் கதையா மையமாக வைத்து எடுக்க பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தையும், நல்ல வசூல் சாதனையும் படைத்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் முதன் முதலாக நடிகர் ஜெய் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்த நடிகர் குறித்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது,
அதாவது இந்த ராஜா ராணி படத்தில் நடிகர் ஜெய் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடிக்கவிருந்தாராம். ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்கவில்லையாம் பின்னர் நடிகர் ஜெய் நடித்து மாபெரும் வெற்றி பெற்றது என்று கூறப்படுகிறது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…