இந்தியாவில், சிறுவர்கள் மற்றும் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தும் செயலி, டிக் டாக். சைனாவின் விட்டான் என்ற நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட இந்த செயலி, உலகம் முழுவதும் அனைவராலும் உபயோகிக்கப்படுகிறது.
இந்த செயலியின் மூலம், மக்கள் தங்களது தனிப்பட்ட திறமையான நடிப்பு, நடனம், போன்றவற்றை வெளிகாட்டுகின்றனர். குறிப்பாக இந்தியாவில் 200 மில்லியன் பயனர்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
கலாச்சார சீரழிவை இந்த செயலி மூலம் ஏற்படுத்துவதாக கூறி, இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த செயலிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. தற்பொழுது அரசியல் கட்சிகள் இந்த செயலியை பயன்படுத்தி தங்களது பிரச்சாரங்களை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஏற்கனவே கலாச்சார சீரழிவு காரணமாக இந்த செயலிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. தற்பொழுது இவர்களும் அரசியல் சார்ந்த வீடியோக்களை பதிவேற்றம் நீதிமன்றங்கள் தடை விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஃபேஸ்புக் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அரசியல் சார்ந்த விளம்பரங்களை தடை செய்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…